4 persons in court

img

கோவையில் ஜோதிடர் கொலை வழக்கு - 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை வீரகேரளம் பகுதியில் ஜோதிடர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.கோவை தடாகம் சாலையில் உள்ளகுமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் ஜோதிடர் சந்தோஷ்.